Sunday 22 January 2017

நாம் இந்துக்கள்


நாம் தமிழர்கள் இந்துக்கள் 


கேரளாவில் மலையாளப் பெருமிதம் தலைதூக்கினாலோ ஆந்திராவில் தெலுங்கு பெருமிதம் தலைதூக்கினாலோ ஒரிஸாவில் ஒரியப் பெருமிதம் தலைதூக்கினாலோ மஹாராஷ்டிரத்தில் மஹாராஷ்டிரப் பெருமை தலைதூக்கினாலோ சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில - மொழிப் பெருமிதம் தலைதூக்கினாலும் அதை நாம் இன்முகத்துடன் வரவேற்கலாம்; தமிழகத்தைத் தவிர.

காரணம் மிகவும் எளிது. மற்ற பிரிவினருக்கு மொழிப் பற்று வேறு; மொழி வெறி வேறு என்ற புரிதல் உண்டு. நமக்கு அது கிடையாது. கடந்த கால சரித்திரம் அப்படியான எச்சரிக்கை உணர்வையே நமக்குத் தந்திருக்கிறது.

சுதந்தர தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாடிய ஒரே கட்சி...

அடைந்தால் திராவிட நாடு... இல்லையேல் சுடுகாடு என்று பேசிய ஒரே இயக்கம்...

ஒரு தீவு இரு நாடுகள் என்று பேசி அழிந்து நிற்கும் ஒரே இனம்...

புரட்சிகர நாடான க்யூபா உட்பட உலகம் முழுவதிலுமான அனைத்து நாடுகளும் பயங்கரவாத இயக்கமாக அடையாளம் கண்ட ஒரே இயக்கம்...

எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு அடிப்படையான அம்சம்தான் இருக்கிறது : தமிழ்.

தமிழர்களைவிட வாழுமிடமெல்லாம் பிரிவினைவாதம் பேசி வன்முறையைக் கையில் எடுக்கும் இன்னொரு பிரிவு இருக்கிறது. அதுதான் இஸ்லாம். சில இடங்களில், நீ கிறிஸ்தவன் அதனால் உன்னை எதிர்க்கிறேன் என்பார்கள். சில இடங்களில், நீ இந்து அதனால் எதிர்க்கிறேன் என்பார்கள். சில இடங்களில், நீ பவுத்தன் அதனால் எதிர்க்கிறேன் என்பார்கள். சரி... வேறு ஆட்களுடன் இருக்கும் இடங்களில்தான் அவர்களுக்கு சிக்கல் போலிருக்கிறது என்று நினைத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் நீ ஷியா... நான் சன்னி என்று வன்முறையில் இறங்குவார்கள். நாளை சன்னி மட்டுமே இருக்கும் இடத்தில், நீ குல்லாவை கழட்டிவைத்து தொழுகை செய்கிறாய்... நான் கழட்டாமலேயே தொழுகை செய்வேன் என்ற ”நியாயமான’ காரணத்தை அடிப்படையாக வைத்து ஒருவர் வழிபாட்டிடத்தில் இன்னொருவர் வெடி குண்டு வைப்பார். அவர்களில் சிலரைப் பொறுத்தவரையில் மதத்தில் வன்முறையல்ல... வன்முறைதான் மதமே.

எல்லா குழுக்களிலுமே இப்படியான சில அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இஸ்லாத்தில் அந்த அடிப்படைவாதிகளின் செயல் ஊக்கம் மிகுதியாக இருக்கும். பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நல்லிணக்கம் விரும்புபவர்களாக இருந்த நிலையிலும் அந்தச் சிறுபான்மையினரின் வன்முறையே அவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாக, ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கும். ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதி என்பவன் இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவலல்ல... அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனே. ஒரு இஸ்லாமியர் இஸ்லாத்தில் இருந்து எவ்வளவு நகர்கிறாரோ அதன் மூலமே அவர் பிற குழுக்களுடன் இணக்கம் கொள்ளமுடியும்.

இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு செயல்படும் சமூகமே இஸ்லாமிய அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும். வேறென்ன... சில உயிரினங்களை அவற்றின் முழு உடம்பை வைத்து எடைபோடுவதைவிட அவற்றின் பல்லையும் கொடுக்கையும் வைத்துத்தானே எடைபோட்டாக வேண்டியிருக்கும்.

தமிழர் - இஸ்லாமியர் என்ற இரு பிரிவினரும் இப்படிச் சென்ற இடமெல்லாம் ”சிறப்புக் கவனத்தை’ ஈர்ப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? இவ்விருவரின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படும்.

அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொண்டாகவேண்டும். பொதுவாக மக்களை இப்படிப் பொதுமைப்படுத்திப் பார்ப்பது மிகவும் தவறுதான். அதிலும் இன்றைய நவீன உலகில் மக்கள் தனி நபர்களாக மாறத் தொடங்கியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு குழுவில் இருக்கும் அனைவரையும் ஒரே குணம் கொண்டவர்களாகச் சொல்வது தவறுதான். ஆனால், இந்தக் குழுவினர் அப்படியான தனி நபர்வாதம் நோக்கி நகர்வதில்லை. பழங்குடி மனோபாவமே இவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. பழங்குடிகளுக்கு கூட்டு வாழ்க்கை மனோபாவமும் உண்டு. கூட்டு எதிர்ப்பு மனோபாவமும் உண்டு. பழங்குடிகளின் முக்கிய பிழைகளில் ஒன்று தமது தவறுகளுக்குப் பிறரைப் பழிக்கும் குணம். இந்த இரு பிரிவினரின் சரித்திரம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பவற்றில் சில முக்கிய கண்ணிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் இப்படியான ஒரு சித்திரமே உருவாகிறது.

இவற்றில் சிற்சில இடைவெளிகள், மாறுபட்ட தன்மைகள், விலகல்கள் இருக்கக்கூடும். தனி நபர் ஆளுமைகள், தனிப்பட்ட காலகட்டம், தனியான பகுதிகள் என சில மாறுபட்ட போக்குகள் இருக்கக்கூடும். ஆனால், ஆதார விஷயம் இதுவாகவே இருக்கிறது. எனவே இந்த இடத்தில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையில் அவற்றின் அடிப்படைவாதிகளையே குறிக்கிறது. என்றாலும் அதுவே அந்த இரு பிரிவினரின் பெரும்பான்மையை ஓரங்கட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் அந்தப் பெயரிலேயே முன்வைக்கவும்படுகிறது. சந்தேகம் இருப்பவர்கள் சமீப சில நாட்களாக சல்லிக்கட்டு தொடர்பாக ஊடகங்களில் பேசுபவர்களை எளிய தமிழ் மக்கள் என்று சொல்லவேண்டுமா... தமிழ் அடிப்படைவாதிகள் என்று சொல்லவேண்டுமா என்றொரு கேள்வியைக் கேட்டுப் புரிந்துகொள்ளலாம்.

இப்போது இதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

சிந்து சரஸ்வதி என்பதுதான் நம் அனைவருக்குமான வேர் பூமி. அங்குதான் வேத கலாசாரத்தை முன்னெடுத்து ஓர் உயர்ந்த நாகரிகம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உலகில் உருவாகியிருந்தது. அந்தக் கலாசாரம் திராவிடமா ஆரியமா என்று நடந்துவந்த சண்டைகள் இன்று ஓய்ந்து உண்மையில் அங்கு நிலவியது இரண்டும் கலந்த பண்பாடே என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

மிக விரிவான வர்த்தகம், அருமையான நகரமைப்பு, உயரிய இலக்கியங்கள், சமத்துவ சமூகம் என வாழ்ந்து வந்த அந்த மக்கள் சரஸ்வதி நதி வற்றியதைத் தொடர்ந்து இடம்பெயரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கம் கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர், வட மேற்குப் பாலை நிலம் நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர், தென் மத்திய திசை நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர் என மூன்று இடப் பெயர்ச்சிகள் நடந்தன. அவர்களின் படிப்படியான நகர்வுகளின் முடிவில் வட மேற்குப் பக்கம் சென்றவர்கள் இஸ்லாமியர்களானார்கள். கங்கைச் சமவெளிப் பக்கம் நகர்ந்தவர்கள் இந்துக்களானார்கள். தென் திசை நோக்கி நகர்ந்தவர்கள் தமிழர்களானார்கள்.

வட மேற்குப் பகுதி பாலைவனம்... கிழக்குப் பகுதி வளமான விளைநிலம்... தென் திசை இரண்டும் கலந்த பூமி. இந்த மாறுபட்ட நிலப்பரப்புகளே இந்த மூன்று பிரிவினரின் ஆளுமையில் சில தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. இந்த நிலம் சார்ந்த ஆளுமை உருவாக்கம் என்பதை ஒரு அடையாளப்படுத்தலாகத்தான் சொல்லமுடியும். மற்றபடி அப்படி ஆனதற்கான பழியை நிலத்தின் மீது போட்டுத் தப்பவெல்லாம் முடியாது. பின் என்ன... சைபீரிய ஓநாய்களின் கூர் நகங்களுக்குப் பனிதான் காரணம் என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

இந்த மூன்று பிரிவினரையும் அவர்களுடைய வன்முறை அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமியர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். இந்துக்கள் வன்முறைப் படிக்கட்டுகளில் கடைசி இடத்தில் இருப்பார்கள். தமிழர்கள் அவர்களுக்குள் இருக்கும் இஸ்லாமிய அம்சம் தலைதூக்கும்போது ஆயுதங்களைக் கையில் எடுப்பார்கள். இந்து அம்சங்களின் செல்வாக்குள் இருக்கும்வரையில் கூடி வாழும் பண்பை வெளிப்படுத்தி அரவணைத்தும் அரவணைக்கப்பட்டும் வாழ்வார்கள்.

இஸ்லாமியத் தாக்கம் மிகுந்த பாகிஸ்தான் பகுதி தனி நாடு கேட்டு ரத்த வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து வெற்றியும் பெற்றுவிட்டிருக்கிறது. கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையும் கூட வன்முறை மூலமே சாத்தியமானது. அது பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசுக்கும் வங்காள தேச இஸ்லாமியப் பெரும்பான்மைக்கும் இடையிலான போராகவே வெளிப்பட்டிருந்தது. தனி நாடு கிடைத்தவர்கள் கூடிய சீக்கிரமே விடுதலைக்காகப் போராடிய வங்காளிகளை ஓரங்கட்டிவிட்டு இஸ்லாமிய தேசமாக மாறியும்விட்டார்கள்.

தமிழர் பகுதியில் உருவான பிரிவினை எண்ணங்கள் அவர்கள் இந்துக்கள் மத்தியில் இருந்ததனால் முனை மழுங்கிப் போனது. கங்கைச் சமவெளி எந்தவித வன்முறை எண்ணமும் இல்லாமல் இருந்து வருகிறது. கங்கைச் சமவெளியின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கும் மத்திய பகுதிகளும் வன்முறையில் இருந்து விலகியே நிற்கின்றன. இஸ்லாமியர்களுடன் நில ரீதியாக நெருங்கியிருக்கும் சீக்கியர்கள் இதற்கான சிறந்த உதாரணம். அவர்கள் இந்து அம்சம் நிறைந்த கங்கைச் சமவெளியை நோக்கித் திரும்பி நிற்பதால் ஓரளவுக்கு வன்முறையில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாமிய நெருக்கம் அவர்களை வாளுடன் வலம் வரவும் வைக்கிறது.

இப்போது பங்களாதேஷில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களினால் மேற்கு வங்காள இந்து பூமியும் மெள்ள நிறம் மாறத் தொடங்கியிருக்கிறது. தமிழகமும் மெள்ள மெள்ள இந்துக்களின் பிடியில் இருந்து பிரிக்கப்படத் தொடங்கியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இத்தனை காலம் வேரூன்றியிருந்த கம்யூனிஸமும் தமிழகத்தில் இத்தனை காலம் வேரூன்றியிருந்த திராவிட - நாத்திகமும் ஒருவகையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மட்டுப்படுத்தியிருந்ததன் மூலம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் மறைமுக நன்மையையே செய்து வந்திருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேரூன்றத் தொடங்கியதைத் தொடர்ந்து கம்யூனிஸம் ஓரங்கட்டப்பட்டுவருகிறது. அதுபோலவே எப்போது தமிழகத்தில் தமிழ் தேசியமும் இஸ்லாமிய செல்வாக்கும் பெருகத் தொடங்கியதோ அவர்கள் முதல் வேலையாக திராவிட இயக்கத்தைக் குறிவைத்துத் தாக்கி அகற்றியிருக்கிறார்கள். அதைவிட வேகமாக இந்து இயக்கத் தலைவர்கள் தொடர்ச்சியாகப் படு கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுவதும் ஆரம்பித்திருக்கிறது. அதுபோலவே மேற்கு வங்கத்தில் இந்துக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரு தரப்பு அடிப்படைவாதிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

பிரிவினை மற்றும் வன்முறைக் குணங்கள் மிகுந்த இஸ்லாமியர்களும் தமிழர்களும் கொள்ளும் இந்தப் புதிய நட்புறவு மிகவும் காரியார்த்தமானது. ஈழத்தில் தமிழர்களின் கை ஓங்கியிருந்தபோது இஸ்லாமியர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றார்கள். அது இயல்புதானே. இஸ்லாமியர்கள் மிகுதியாக இருந்திருந்தால் தமிழர்களை ஓட விரட்டிக் கொன்றிருப்பார்கள். அதையும் முடிந்தவரை அங்கு செய்யவும் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டுமென்று தமிழகத்தில் முதன் முதலில் சொன்னவர் ஈ.வெ.ரா.

இவர்களுடைய பெருமித உணர்வு பெருகுவதென்பது பிறருக்கு மட்டுமல்ல இவர்களுக்குமே கெடுதல் என்பதாகவே உலக சரித்திரம் இதுவரை காட்டியிருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் அந்தப் பெருமித உணர்வென்பது ரத்தத்திலேயே ஊறியது. சுவாசம் போல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருப்பது. தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரையில் அந்த வன்முறையும் பிரிவினை எண்ணமும் உறங்கியே கிடக்கும். இலங்கையில் இப்படித்தான் இந்துக்களாக இருந்தவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கியதைத் தொடர்ந்தே ரத்த மழை சிறு சிறு தூறல்களாக ஆரம்பித்துப் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்து முழு நிலத்தையும் மூழ்கடித்து முடித்திருக்கிறது. தமிழகத்திலும் கருமேகங்கள் சூல் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சரித்திரம் நமக்குப் பல பாடங்களைத் தொடர்ந்து கற்பித்து வந்திருக்கிறது. நாம் அவற்றைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். புதிதாக எதையும் பெறுவதோ சேர்ப்பதோ ஆக்கிரமிப்பதோ நம் எண்ணத்தில் ஒருநாளும் இருந்ததில்லை. ஆனால், இருப்பதை இழக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. நாம் தமிழர்களிடமிருந்து நம் தமிழர்களை நாம் இந்துக்களாவதன் இந்துக்களாக்குவதன் மூலமே காப்பாற்றமுடியும். அந்தவகையில் இந்தப் போர் நம்மிடம் இப்போது வன்முறையை அல்ல... நேசக்கரம் நீட்டுவதையே தீர்வாகச் சொல்கிறது. 

இந்தப் போர் நமக்கும் நம் எதிரிக்குமானதல்ல... எதிரியாகிக்கொண்டிருக்கும் நம் உறவுக்கும் நமக்குமானது. குஜராத்தை இந்துத்துவத்தின் விளைநிலமாக ஆக்கியதாகச் சொல்வார்கள். தமிழகம் இந்து விரோதத்தின் உறைவிடமாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிந்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்து பிரிந்து சென்ற குழுவினரின் பூமி மருதமாகவும் முல்லையாகவும் குறிஞ்சியாகவும் நெய்தலாகவும் செவ்வேளையும் திருமாலையும் கொற்றவையையும் வணங்கி வாழும் வரையில் மட்டுமே நல்லது. அது அரபுப் பாலை நோக்கித் திரியத் தொடங்கினால் கொல்லனின் உலைக்கல்லில் சூடேறிய இரும்பு போல் கொதிக்கத் தொடங்கி தன் உதிரத்தையே சுவைத்துப் பசியாற வேண்டிய கொடூரம் நேர்ந்துவிடும்.

No comments:

Post a Comment