உங்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தால் இதே தீர்ப்புதான் சொல்வீர்களா?
நிச்சயமாக... அவன் திருப்திகரமாகப் புணர்ந்தானென்றால் அவனுக்கு நன்றி சொல்லி அவன் தொலைபேசி எண்ணை வாங்கிவைத்துக்கொள்வேன். என் உடல் ஓர் ஆணை காமப் பித்து கொள்ளவைக்குமென்றால் அதை என் மலர்கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு மலராகத்தான் நினைப்பேன். நான் வளர்த்துச் சூடும் மலர்கள் மட்டுமல்ல... வலிந்து சூட்டப்படும் காட்டு மலர்களையும் என் கிரீடம் ஏற்றுக்கொள்ளும். இன்னொன்று சொல்லட்டுமா... அப்படியான நபர்களை அவர் களுடைய தாயின் நிலையில் இருந்துகொண்டு பார்க்க வேண்டும். என்ன குற்றம் செய்தாலும் ஒரு தாய்க்கு அவன் மகன்தானே. அந்தக் கருணை நம் சமூகத்தில் இருக்கவேண்டும்; சட்டத்தில் இருக்கவேண்டும்.
நிர்பயா விஷயம் தெரிந்திருக்கும் அல்லவா... பாலியல் பலாத்காரம் முடிந்த பிறகு ஓர் இரும்பு கழியை எடுத்து...
போதும் போதும். நீங்கள் மேற்கொண்டு சொல்ல வேண்டாம். அப்படியான விஷயங்களில் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று காம வேட்கை... இன்னொன்று கொலை... இரண்டாவது மிக மிகத் தவறுதான். ஆனால், சமூகம் முதலாவதைச் சரியாகக் கையாண்டிருந்தால் இரண்டாவது நடந்திருக்காது. எனவே, அப்படியான விஷயங்களைத் தனியாகப் பார்க்கவேண்டும்.
அதிலும்கூட அந்தப் பெண் தகுந்த பாதுகாப்புடன் சென்றிருக்கவேண்டும். அல்லது அப்படியான இடத்துக்கு அப்படியான நேரத்தில் போயிருக்கக்கூடாது. ஒரு தெருவில் இரவில் வெறி நாய்கள் அலையும் என்றால் அந்தத் தெருவுக்கு போகாமல் இருப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது. அப்படி மீறிப்போகிறீர்கள் என்றால் கையில் இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கவேண்டும்.
இதோடு நான் இன்னொன்றும் சொல்வேன். அந்தப் பெண் தப்பிக்க முடியவில்லை என்று தெரிந்ததும், ‘ஒவ்வொருவராக வாருங்கள்’ என்று சொல்லியிருக்கவேண்டும். அரை மணி நேரத்தில் மூவரையும் திருப்திப்படுத்திவிட்டு, கடற்கரை மணலை அங்கேயே தட்டிவிட்டுச் செல்வதுபோல் அந்த சம்பவத்தை உதறித் தள்ளிவிட்டுச் சென்றிருக்கவேண்டும். அல்லது அவர்களைத் தேடிப் பிடித்து அதன் பிறகு காதலனுடன் சேர்ந்து கொன்றுகூடப் பழி தீர்த்திருக்கலாம். ஆனால், அந்தக் கொடூர இரவில் தன்னந்தனியாக எதிர்த்ததன் மூலம் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதோடு கொல்லப்பட்டும்விட்டாள்.
அந்தப் பெண் எதிர்க்காமல் இருந்திருந்தால் கற்பழிப்போடு விட்டிருப்போம் என்றுதான் அவனும் சொன்னான்.
அது மிகவும் சரியானதே. பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலிருந்து பார்த்தாலும் எதிர்க்காமல் விட்டிருப்பதே சரியாக இருந்திருக்கும். இன்று உயிருடன் இருந்திருப்பாள் அல்லவா... பிரிவினைக் காலம், மத-சாதி வெறிக் கலவரம் போன்ற கொடூர காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதன் பிறகு வாழ்க்கையை முன்னெடுப்ப தில்லையா. அதுபோல் ஒரு விபத்து, வன்முறை நடந்ததாக எடுத்துக்கொண்டு தப்பியிருக்கவேண்டும். இதை நான் இன்று அந்தப் பெண் என்றென்றைக்குமாகப் போய்விட்டாளே என்ற வேதனையில்தான் சொல்கிறேன்.
ஆக, செக்ஸ் குற்றம் செய்பவரை ஒருநாளும் சிறையில் அடைக்கக்கூடாது. பாலியல் விடுதிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்கிறீர்கள்.
ஆமாம். என் அளவுக்கு எல்லாரும் இருக்கமுடியாதென் பதால், இன்னொருவருடைய அந்தரங்கத்தில் குறுக்கிடுவதை இப்போதைக்கு நானும் குற்றம் என்றே சொல்கிறேன். எனவே அப்படியான ஒரு குற்றத்தைச் செய்த பிறகு அந்த சிகிச்சையைத் தருவதற்கு முன்பாக விருப்பமுள்ள ஆண் பெண்களை கூடிக் கலக்க அனுமதிக்கவேண்டும். அவர்களுக்கும் செக்ஸ் டாய்ஸ் அதிகம் எளிதில் கிடைக்க வழி செய்யவேண்டும். உண்மையில் இதை நான் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல; சாதாரண மனிதர்களுக்குமே பரிந்துரைப்பேன். செக்ஸ் டாய்ஸை செக்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்கு மருந்துகளோடு சேர்த்து பரிந்துரைப்பேன். நல்ல உடல் வாகு கொண்டவர்களுக்கு இந்த டாய்ஸை ஃபோர்பிளேக்குப் பயன்படுத்திகொண்டு மல்டிபிள் ஆர்கஸம்களை அடையும்படி ஆலோசனை சொல்வேன்.
நம் சமூகம்தான் காமத்தில் ஊறித் திளைக்கிறதே. இன்னும் தூண்டுதல்கள் தேவையா என்ன?
இல்லை. இங்கு அது போலியாக, பிழையாக இருக்கிறது. ஒரே துணையுடன் காமம், கற்பனை ஊக்கம் இல்லாத காமம் என அது சலிப்பூட்டுவதாக, ஒரு கடமை என்பதாக இருக்கிறது. நமது திரைப்படங்களில் செக்ஸ் அம்சங்கள் மலினமாக, மிகுதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? திருப்தியில்லாத உடலுறவின் தெளிவான வெளிப்பாடுதான் அது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பாலியல் சுதந்தரம் இருப்பதால் அவர்களுடைய படங்களில் இப்படியான மலினங்கள் இருப்பதே இல்லை. ஒரு யு சர்டிபிகேட் படத்தில் அடல்ட் காட்சிகள் இடம்பெறுவதையும் நகைச்சுவைகளில் இரட்டை அர்த்தம் மிகுந்திருப்பதையும் சமூகக் கேவலமாகவே கருதுகிறேன். இது பூஜையறையில் கலவி செய்வதைப் போன்றது. இன்று நம் சமூகம் அப்படித்தான் இருக்கிறது. நான் பூஜையறையை பூஜைக்கும் படுக்கையறையை கலவிக்கும் வைத்துக்கொண்டு இரண்டையும் ஒழுங்காகச் செய்யச் சொல்கிறேன்.
இந்தியா கடந்த நூற்றாண்டுகளில் பல விஷயங்கள் உச்சத்தில் இருந்ததற்கு வேலைகளைப் பிறப்புடன் பிணைத்து ஸ்பெஷலைசேஷனுக்கு வழிவகுத்ததைச் சிலர் காரணமாகச் சொல்வார்கள். ஆனால், நான் நம்மிடம் இருந்த தேவதாசி அமைப்புதான் அதற்குக் காரணம் என்பேன். மனதில் இருக்கும் காமத்தைச் சரியாக வெளிப்படுத்த வழி ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலம் பிற விஷயங்களில் ஒருமுகப்பட்டு ஈடுபட வழி செய்து கொடுத்திருக்கிறது.
இன்னொன்று தெரியுமா... மிகச் சிறந்த யோகா உடலுறவுதான். முழு உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஈடுபடும் ஒரே விஷயம் உடலுறவுதான். அற்புதமான தியானம். மேலும் இன்பம் தருவதையே தொழிலாகக் கொள்வதென்பது எவ்வளவு பெரிய விஷயம்... தனக்குக் கிடக்கும் சந்தோஷம் என்றவகையிலும் தான் பிறருக்குத் தரும் சந்தோஷம் என்ற வகையிலும் அது மிகவும் உயர்வானது. இந்த உலகில் அப்படி இருபுறமும் சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறு எதுவுமே கிடையாது.
சமூகத்தை கண்ணியமானதாக, சாதனை படைக்க வைக்கக்கூடியதாக ஆக்கவேண்டுமென்றால் தேவதாசி அமைப்பே சிறந்த வழி. எல்லா சாதியினரும் தேவதாசிகளாக அனுமதித்தால் போதும். எனவே, செக்ஸ் குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் செக்ஸைப் பாடமாக மட்டுமல்ல பயிற்சி யாகவும் வைக்கவேண்டும். தெருவுக்குத் தெரு உடற்பயிற்சி மையங்களைத் திறந்து ஒவ்வொருவரும் தனது உடலை உடலுறவுக்கு தோதானதாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று ஆண்களும் பெண்களும் திருமணம் ஆனதும் எடைகூடி விகாரமான உடலைப் பெற்றுவிடுகிறார்கள். பல தார, பல புருஷ வாய்ப்புகள் இன்று மறுக்கப்பட்டிருப்பதால் உடல் பற்றிய அக்கறையின்மை அதிகரித்திருக்கிறது. இதனால் அதுவா... அதனால் இதுவா என்று சொல்லமுடியாதபடி ஒன்றுக்கொன்று நிலைமையைச் சீர்கெடுத்து வைத்திருக்கிறது. ஒருத்தன் கூடப் படுக்க இந்த உடம்பு போதும்; ஒருத்தியைத் திருப்திப்படுத்த இந்த உடம்பு போதும் என்று பெண்ணுக்கும் ஆணுக்கும் தமது உடல் பற்றி ஒரு அலட்சியம் வந்துவிட்டிருக் கிறது. இது தவறு.
மிக அழகான பெண்களையும் வாட்டசாட்டமான ஆண்களை யும் பார்க்கும்போது இவர்களுக்குத் திருப்திகரமான உடலுறவு கிடைத்திருக்குமா என்று என் மனம் கிடந்து தவிக்கும். செக்ஸ் குற்றங்கள் செய்ததாகச் சொல்லப்பட்டு தண்டிக்கப்படுபவர் களைக் கண்டால் பொலிகாளைகளைப் போய் காயடிக் கிறோமே என்று மனம் பரிதவிக்கும். செக்ஸ் தவறல்ல... அதில் ஓவர் ஆக்டிவாக இருப்பது ஒருநாளும் தவறே அல்ல. வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
*
No comments:
Post a Comment