அமைதி மார்க்கம்
அமைதி மார்க்கத்தின் அளவற்ற அருளாளன்
அமைதி மார்க்கத்தின் தூதுவருக்கு (மட்டுமே)
அமைதி மார்க்கத்தின் வழிகளைப் போதித்தார்
போதனை பெரிதாக ஒன்றுமில்லை - அமைதி... பேரமைதி... மயான அமைதி.
அதுவே அவர் சொன்ன ஒற்றைத் தத்துவம்.
அமைதி மார்க்கிகள்
அரேபியாவின் பாலை மண்ணில் அமைதியைக் கொண்டுவர முயன்றார்கள்
முதலில் அமைதி மார்க்கத்தை அவர்கள் அமைதியாக போதித்தபோது யாரும் செவிமடுக்கவில்லை.
எனவே, அளவற்ற அருளாளனின் ஆணைக்கு ஏற்ப அமைதியைக் கொண்டுவர
மக்களை முதலில் அடிமையாக ஆக்கினார்கள்
சாட்டையால் அடித்தார்கள்
அப்போதும் சத்தம் வரவே வாள் கொண்டு வெட்டினார்கள்.
அமைதி வந்தது.
பாலைவனக் குளிர் காற்று வாளால் வெட்டப்பட்டவர்களின் உடலை ஊடுருவியபோது எழுந்த கூக்குரலை
தமது தொழுகைக்கால மந்திரமாக எடுத்துக்கொண்டு உலகை வலம் வரத் தொடங்கினார்கள்.
குதிரைகளில் ஏறி உலகம் முழுவதும் புழுதி பரப்பியபடி வாள் கொண்டு அமைதியைப் பரப்பினார்கள்
நீண்ட வாள் கொண்டு மட்டுமே அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும்
குறூவாள் கொண்டு அமைதியை நிலைநாட்டவேண்டும் என்றும் சொன்னவர்களுக்கு இடையே கூட
வெட்டும் குத்தும் தொடர்ந்தன
மிகப் பெரிய இறைவன் சொன்ன அமைதியைக் கொண்டுவரத்தான் எல்லாமும்
வாள் அதன் பங்குக்கான ரத்தத்தை அமைதியாகப் பெருக்கெடுக்கச் செய்த பிறகு மெள்ள உறைக்குத் திரும்பியது.
நவீன காலத்தில்
நவீன ஆயுதங்கள் கொண்டு அமைதியைப் பரப்பலாம் என்பது விரைவிலேயே கண்டுகொள்ளப்பட்டது
(சொல்லப்பட்ட முக்கிய காரணம் வாளால் மிக மெதுவாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும்)
எனினும் வாளை அவர்கள் முழுவதுமாகக் கைவிட்டுவிடவில்லை.
அமைதியைக் கொண்டுவர வகுத்திருக்கும் வழிமுறையில்
அவர் எவ்வளவு பெருங்கருணையாளன் என்பது புலப்படுவதாகவே இருக்கிறது.
பயன்படுத்தும் வாள் மிகக் கூராக இருக்கவேண்டும் (இல்லையெனில் அறுக்கப்படும் உயிருக்கு வலிக்கும் அல்லவா)
வேகமாக
தொண்டைப் பக்கம் அறுக்கவேண்டும்
முழு ரத்தமும் வடியும் வரை பொறுமை காக்கவேண்டும்
தானாக இறந்தவற்றை உண்ணுவது ஹராம்!
கழுத்தை நெரித்தோ, மயக்கமடையச் செய்தோ அடித்தோ அமைதியடையச் செய்யக்கூடாது
இவையெல்லாவற்றையும்விட
அமைதிப்படுத்தும்போது பிஸ்மில்லா என்று ஓதியபடியேதான் அறுக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல்
அமைதியின் ஏக இறைவனாக எந்தப் போட்டியுமின்றி அவரை முன்னிறுத்தவும் செய்கிறது.
ஆடுகளை அமைதிப்படுத்த ஹலால் செய்து அறுக்கவேண்டும் என்று
அளவற்ற அருளாளன் சொல்லியிருப்பதாலும்
மனிதர்களில் அமைதி மார்க்கத்தைப் பின்பற்றாதவர்கள் விலங்குகளுக்கு சமமே என்பதாலும்
கூட்டம் கூட்டமாகச் செவ்வுடை அணிவித்து ஹலால் ஓதி அறுத்தும் வருகிறார்கள்.
வரிசையாகப் படுக்க வைத்து காது மடலில் சுட்டு அமைதியைக் கொண்டுவருகிறார்கள்.
அதிகம் சத்தம் போடும் பச்சிளம் குழந்தைகளை
கூண்டோடு நீரில் அமிழ்த்தியும்
தீயில் இட்டும் அமைதியைக் கொண்டுவருகிறார்கள்
அமைதி மார்க்கத்தின் வருடாந்தர விழா நாட்களில்
கூடுதல் அமைதியைக் கொண்டுவர உலகம் முழுவதும் வெடிகுண்டுகளை வெடிக்கிறார்கள்.
பிற மதத்தவர்களின் திருவிழாக் கூச்சல்களை மட்டுப்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டுவர
கூட்டத்துக்குள் டிரக்குகளை ஓட்டுகிறார்கள்.
அமைதி மார்க்கத்தின் பர்தா போன்ற கரு மேகங்கள்
உலகம் முழுவதிலும் தன் கரிய நிழலைப் பரப்பிவருகின்றன
அமைதி மார்க்கிகளால் அமைதியடைபவர்களின் ரத்தம் மெள்ள உலக வரைபடம் முழுவதும் பரவுகிறது
அமைதி மார்க்கத்தின் நிலங்களில் ஒட்டகங்களும் சாகின்றன
மன்னிக்கவும்
கொல்லப்படுகின்றன.
பசும் புல்வெளிகளில் மேயும் ஆவினங்கள் (குறிப்பாகப் பசு) எழுப்பும் சத்தம்
அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை பெரிதும் சஞ்சலமடையச் செய்கிறது.
சமாதானப் புறாக்களின் க்க்..க்க்.. சத்தம்
அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆத்திரமடையச் செய்கிறது
மயில்களின் காலடிச் சத்தமும் அகல் விளக்குகளின் சுடரின் அசைவு எழுப்பும் சத்தம் கூட
அமைதி மார்க்கத்தின் புத்திரர்களை ஆவேசப்படுத்துகிறது
அவர்களின் ஆண்டவர் அமைதியை பேரமைதியை மயான அமைதியை
உலகம் முழுவதும் உருவாக்கும் புனிதக் கடமையைத் தந்திருக்கிறார்
அமைதி மார்க்கத்தின் புத்திரர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள்
சிலர் ஐந்து நேரம் தொழுகிறார்கள் (நெற்றியில் தழும்பு விழும் அளவுக்கு)
சிலர் ஊடகங்களில் வேலை செய்கிறார்கள்.
சிலர் ’கவிதைகள்’ படைக்கிறார்கள்
சிலர் திரைப்படம் எடுக்கிறார்கள்
சிலர் செண்ட், செல்போன், சிடிக்கள் விற்கிறார்கள்
சாம்பல் பூத்த நெருப்பு போல் சாதுவாக இருந்துவருகிறார்கள்
பெருங்கருணையாளனின் அழைப்பு வரும்போது உடல் மழித்து அல்லது மழிக்காமல்
அமைதியை நிலைநாட்டப் புறப்படுவார்கள்
அளவற்ற அருளாளன்
அமைதி... பேரமைதி... மயான அமைதி என்றே
அவர்களுக்கு போதித்திருக்கிறார்
No comments:
Post a Comment